சர்வதேசத்தின் முன்னால், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் – டெனீஷ்வரன்

Posted by - August 17, 2016
வடமாகாணசபை, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், இறுதியில் பிழையாகவே முடியும் என மாகாண மீன்பிடி…
Read More

இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மைதானம் விடுவிப்பு

Posted by - August 17, 2016
30 வருடங்களுக்கு மேலாக வவுனியா வான்படை முகாமினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானம் மீண்டும் அந்த…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

Posted by - August 16, 2016
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை…
Read More

மாத்தயா றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் – நீனா கோபால்

Posted by - August 16, 2016
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச்…
Read More

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் திருகோணமலையில்

Posted by - August 16, 2016
பிரான்ஸ் நாட்டின் கடற்படைக் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளதாக, கடற்படை…
Read More

அவுஸ்ரேலிய செல்ல முயன்ற 17 பேர் கைது

Posted by - August 16, 2016
படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால்…
Read More

இஞ்ஞாசியார் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
கல்லடி,டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான இந்த சுற்றுப்போட்டி கடந்த…
Read More

இனவாதத்தையே தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - August 15, 2016
இனவாதத்தையே தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்…
Read More

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனைகள்

Posted by - August 15, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல் நலம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள வடமாகாண சுகாதார அமைச்சு திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி,…
Read More

திருமலை-உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 14, 2016
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட…
Read More