இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

Posted by - August 18, 2016
மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும்…
Read More

ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மேலம் மூவாயிரம் வீடுகள்

Posted by - August 17, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம்…
Read More

பரவிபாஞ்சான் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

Posted by - August 17, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது…
Read More

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

Posted by - August 17, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை…
Read More

சர்வதேசத்தின் முன்னால், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் – டெனீஷ்வரன்

Posted by - August 17, 2016
வடமாகாணசபை, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், இறுதியில் பிழையாகவே முடியும் என மாகாண மீன்பிடி…
Read More

இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மைதானம் விடுவிப்பு

Posted by - August 17, 2016
30 வருடங்களுக்கு மேலாக வவுனியா வான்படை முகாமினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானம் மீண்டும் அந்த…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

Posted by - August 16, 2016
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை…
Read More

மாத்தயா றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் – நீனா கோபால்

Posted by - August 16, 2016
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச்…
Read More

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் திருகோணமலையில்

Posted by - August 16, 2016
பிரான்ஸ் நாட்டின் கடற்படைக் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளதாக, கடற்படை…
Read More

அவுஸ்ரேலிய செல்ல முயன்ற 17 பேர் கைது

Posted by - August 16, 2016
படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால்…
Read More