செலவளித்த பணத்தைத் தந்தால்தான் காணியைத் தருவோம் – இராணுவம்

Posted by - August 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழக்காவில் பகுதியில் அமைந்துள்ள மரமுந்திரிகைத் தோட்டத்திற்கான 500 ஏக்கர் காணியினை பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குவதாக இருந்தால் கடந்த…
Read More

சம்பூரில் இன்னும் 600 வீடுகள் தேவை

Posted by - August 21, 2016
சம்பூரில் நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களின் முகத்தில் தற்போது மகிழ்ச்சியைக் காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Read More

நீதிக்கான நடைபயணத்துக்கு பொது அமைப்புக்களும் ஆதரவு!

Posted by - August 20, 2016
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நடைபயணத்துக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தமது முழுமையான…
Read More

யாழ்ப்பாணத்தில் 130கிலோ கஞ்சா மீட்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுத்துறையில் இன்று மதுவரித் திணைக்களமும் கடற்படையும் இணைந்து 130கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 2கோடியே…
Read More

கல்லுண்டாய் கழிவுகள் தொடர்பில் சரா எம்.பி துரித நடவடிக்கை

Posted by - August 19, 2016
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை…
Read More

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

Posted by - August 18, 2016
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது…
Read More

மருதங்கேணியில் 25கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Posted by - August 18, 2016
யாழ்ப்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேசசபைக்குட்பட்ட மாமுனைக் கடற்கரைப் பகுதியில் 25கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

முன்னாள் போராளிகள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - August 18, 2016
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின்…
Read More

திருக்கேதீஸ்வரம் – புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருக

Posted by - August 18, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.
Read More