சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 23, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’…
Read More

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நிகழ்வை சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின்…
Read More

பாதுகாப்பு தொடர்பில் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
Read More

கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

Posted by - August 23, 2016
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர்…
Read More

வாகரையில் பால் பதனிடும் நிலையத்திறப்பு

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
Read More

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடை பயணம்

Posted by - August 22, 2016
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆணையிறவிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை…
Read More

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 22, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி…
Read More

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

Posted by - August 22, 2016
காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.
Read More

தலைமன்னாரில் 4 லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Posted by - August 22, 2016
தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு…
Read More