கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

Posted by - August 24, 2016
கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.…
Read More

விச ஊசி விவகாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிசோதனை!

Posted by - August 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்ச்சை எழும்பியுள்ள நிலையில், முன்னாள் போராளிகளுக்குப் பரிசோதன மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண…
Read More

வடக்கில் நூதனமா முறையில் மோசடி- நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 24, 2016
வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…
Read More

ஈழத்து திருச்செந்தூர் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Posted by - August 24, 2016
ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தமிழ் மரபுகளையும்…
Read More

நல்லூர் இரத உற்சவ நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

Posted by - August 24, 2016
சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய…
Read More

எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம்

Posted by - August 23, 2016
எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை…
Read More

நீண்ட காலத்திற்குப் பின்பு மட்டக்களப்பு காங்கேசன்துறை பேருந்து சேவை ஆரம்பம்!

Posted by - August 23, 2016
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு…
Read More

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 23, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’…
Read More

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நிகழ்வை சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின்…
Read More

பாதுகாப்பு தொடர்பில் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
Read More