நல்லூர் உற்சவத்தின் பொருட்டு விசேட நிகழ்வுகள்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கான விசேட தொடருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தொடருந்து திணைக்களம் இதனைத்…
Read More

வவுனியா மாவட்ட நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சி!

Posted by - August 29, 2016
வவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கிளைமோர், கைக்குண்டுகள் வவுனியா பொலிசாரால் மீட்பு

Posted by - August 28, 2016
வவுனியா-ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
Read More

வடக்கு, கிழக்கு தொடர்பில் பிரதமருடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - August 28, 2016
வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின்…
Read More

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும்

Posted by - August 28, 2016
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாதிருக்கும் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…
Read More

களுவாஞ்சிகுடியில் பெண்கள் சுயதொழில் முயற்சியாளர்கள் சந்தை

Posted by - August 26, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் , நாகபுரம் , மகிளூர்முனை ஆகிய கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின்…
Read More

கோர விபத்து – யாழ் – தெல்லிப்பளை சேர்ந்தவர்கள் பலி

Posted by - August 26, 2016
சிலாபம் – புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன்,…
Read More

கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு

Posted by - August 26, 2016
திருகோணமலை – சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 26, 2016
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தாய், மற்றும் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின்…
Read More