சகோதரரிகளை தாக்கிய யானை – அக்கா பலி, தங்கை வைத்தியசாலையில்

Posted by - September 4, 2016
மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளனார்.…
Read More

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

Posted by - September 4, 2016
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

Posted by - September 4, 2016
உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More

இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பினர்

Posted by - September 4, 2016
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.…
Read More

மீண்டும் பிள்ளையானுக்குப் பிணை மறுப்பு

Posted by - September 2, 2016
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று…
Read More

திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - September 1, 2016
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ…
Read More

அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேக நபர் தனஞ்செயனின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

Posted by - September 1, 2016
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…
Read More

வட்டக்கச்சியில் பெண் சடலமாக மீட்பு

Posted by - September 1, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50…
Read More

முக்கொலை – பிரதிவாதியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாணம், அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.…
Read More

யாழ் – பல்கலைக்கழக முறுகல் – சிங்கள மாணவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக முறுகல் தொடர்பில் நான்கு சிங்கள மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி அவர்களை மன்றில்…
Read More