ஓட்டமாவடி கிராமிய மீன் விற்பனையாளர் அமைப்பு கிழக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள்

Posted by - June 26, 2016
ஓட்டமாவடி கிராமிய மீனவர் அமைப்பு தமது பிரதேச மீன் விற்பனையாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரிப்பு

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய சூழல்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி சனி மற்றும், ஞாயிறு…
Read More

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்ற இளைஞர் மரணம்

Posted by - June 25, 2016
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப்…
Read More

காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டம்

Posted by - June 25, 2016
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

யாழ் – புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள்

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுகிழமை வரை…
Read More

வடக்கு கிழக்குக்கு புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள்

Posted by - June 25, 2016
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

Posted by - June 25, 2016
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக்…
Read More

காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

Posted by - June 25, 2016
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட…
Read More