கிழக்கு மாகாண முதலவருக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - June 29, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்…
Read More

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 28,…
Read More

யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More

மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

பூநகரியில் கடும் குடிநீர் நெருக்கடி-15 பாடசாலைகளில் மாணவர்கள் அவதி

Posted by - June 29, 2016
கிளிநொச்சி – பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி…
Read More

இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது…
Read More

பல்லியை சமைத்த உணவகத்துக்கு மூடுவிழா –ஆரையம்பதியில் சம்பவம்

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்குள்…
Read More

கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

Posted by - June 28, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல இடங்களில் சுவரொட்டிகள்…
Read More

மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - June 28, 2016
போதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
Read More

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

Posted by - June 28, 2016
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு…
Read More