மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி சனி மற்றும், ஞாயிறு…
Read More

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்ற இளைஞர் மரணம்

Posted by - June 25, 2016
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப்…
Read More

காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டம்

Posted by - June 25, 2016
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

யாழ் – புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள்

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுகிழமை வரை…
Read More

வடக்கு கிழக்குக்கு புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள்

Posted by - June 25, 2016
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

Posted by - June 25, 2016
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக்…
Read More

காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

Posted by - June 25, 2016
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட…
Read More

வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - June 25, 2016
கிளிநொச்சி  உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என…
Read More

மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்!

Posted by - June 24, 2016
இரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர்…
Read More