மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி…
Read More

காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

Posted by - July 2, 2016
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

யுத்தத்தினால் கல்வியில் வீழ்ச்சி – சி வி விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2016
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன்…
Read More

பாடசாலை மாணவி துஸ்பிரயோக வழக்கில் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 1, 2016
தென்மராட்சி பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதனை மறைக்க முயன்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு சந்தேக…
Read More

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

Posted by - July 1, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை…
Read More

காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 1, 2016
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,…
Read More

குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - July 1, 2016
யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள…
Read More

மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் காயங்களுடன் மீட்பு.

Posted by - July 1, 2016
மன்னார் உயிலங்குளம் சென்பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை…
Read More

கதிர்காம யாத்திரை குழுவினர் மீது காட்டுயானைகள் தாக்குதல் – ஜவர் காயம்.

Posted by - July 1, 2016
கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ஜவர்…
Read More

இலங்கை அரசாங்கம தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது – சுரேஷ்

Posted by - July 1, 2016
தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது, காலம் தாழ்த்தும்…
Read More