யாழில் விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி(காணொளி)

Posted by - October 20, 2016
யாழ்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் அணி’ இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…
Read More

கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். காணாமல் போனவர்கள்…
Read More

வாள்வெட்டில் ஈடுபட்டவர் விசேட பொலிஸ் குழுவால் அதிரடியாக கைது (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு களம் இறங்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இன்று மாலை இளைஞர் ஒருவர்…
Read More

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - October 20, 2016
நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை…
Read More

கடற்படைச் சிப்பாயைத் தாக்கியவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - October 20, 2016
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – தடுக்க விசேட குழு

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த குழு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - October 20, 2016
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்,…
Read More

சன்சீ கப்பல் – நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

Posted by - October 20, 2016
சன்சீ கப்பல் ஊடாக ஈழ அகதிகளை கனடாவுக்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து எட்டு…
Read More

போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள்

Posted by - October 20, 2016
நெடுங்கேணி பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்;களை மானிய அடிப்படையில் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி விவசாய…
Read More

சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்க இந்தியா விருப்பம்!

Posted by - October 20, 2016
சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல்…
Read More