யாழில் விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி(படங்கள் இணைப்பு)

Posted by - October 21, 2016
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.…
Read More

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாண வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்…
Read More

அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயம் – சிவசேனாக் குழு பார்வையிட்டது

Posted by - October 21, 2016
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனாக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட்டது. சுவாமி…
Read More

விடுதலைப் புலிகளை ஆதரித்த வைகோ விடுதலை

Posted by - October 21, 2016
பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர்…
Read More

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்தது இலங்கை.

Posted by - October 21, 2016
திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் அரசாங்க ஊடகத்தை…
Read More

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை-மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில்…
Read More

யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த இணையத்தளத்தைத் தடை…
Read More

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் இன்று…
Read More

நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியிலா? கிளிநொச்சி சட்டத்தரணிகள் கேள்வி (காணொளி)

Posted by - October 20, 2016
இன்றையதினம் பதிவு செய்யப்படாத ஒரு இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கிளிநொச்சி நீதிவான் கௌரவ ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள்…
Read More

கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள்,நீதிவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான…
Read More