வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த…
Read More

காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான…
Read More

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - January 25, 2017
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள்…
Read More

8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!

Posted by - January 25, 2017
எட்டாவது சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும்…
Read More

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்(காணொளி)

Posted by - January 25, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.…
Read More

வவுனியாவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருகின்றது(காணொளி)

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல்…
Read More

உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனமும்

Posted by - January 25, 2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது என மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர்…
Read More

உண்ணாவிரதிகளின் உடல்நிலை மோசம்

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது…
Read More

கிளிநொச்சி மாவட்டதில் இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ;(படங்கள்)

Posted by - January 25, 2017
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட்…
Read More