அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக…
Read More

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும்…
Read More

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - January 28, 2017
மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கிலே…
Read More

கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்…
Read More

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017
உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்…
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 28, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையில், உள்ளக அலுவல்கள்…
Read More

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை- தே.வைகுந்தன்(காணொளி)

Posted by - January 28, 2017
தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.…
Read More

ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 28, 2017
புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.…
Read More

ஊர்காவற்றுறை கர்பிணி படுகொலை – நேரில் கண்ட சாட்சிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More