திருகோணமலை கடலில் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - January 30, 2017
திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும்…
Read More

சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

Posted by - January 30, 2017
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பத்து…
Read More

தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

Posted by - January 30, 2017
தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய…
Read More

கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017
கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உடலமாக மீட்கப்பட்டவர்…
Read More

மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி

Posted by - January 29, 2017
மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர். இவர்களது…
Read More

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

Posted by - January 29, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

Posted by - January 29, 2017
நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.
Read More

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
  கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம்…
Read More

மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

Posted by - January 28, 2017
முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர். மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில்…
Read More

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக…
Read More