யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு…
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017
  வடக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அண்மையில்…
Read More

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டம் (காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த…
Read More

அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்…
Read More

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 31, 2017
யாழ். சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த…
Read More

இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை…
Read More

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

Posted by - January 30, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…
Read More

வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 30, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்…
Read More

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் ……….

Posted by - January 30, 2017
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின்…
Read More

வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில்…
Read More