வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Posted by - January 31, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு…
Read More

நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை – விந்தன் கனகரட்ணம் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட…
Read More

மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

Posted by - January 31, 2017
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய்…
Read More

மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா(காணொளி)

Posted by - January 31, 2017
  மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…
Read More

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
  நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு…
Read More

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை- அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு…
Read More

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம்…
Read More

கடும் எச்சரிக்கையுடனான பிணை !

Posted by - January 31, 2017
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தல்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Read More

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக…
Read More