2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

Posted by - February 1, 2017
2017.02.17 தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல்…
Read More

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Posted by - February 1, 2017
சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 1, 2017
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட…
Read More

வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்- சிறிதரன் (காணொளி)

Posted by - February 1, 2017
வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
Read More

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைது(காணொளி)

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை,…
Read More

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி(காணொளி)

Posted by - February 1, 2017
நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்…
Read More

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் திறப்பு(காணொளி)

Posted by - February 1, 2017
கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது…
Read More

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை (காணொளி)

Posted by - February 1, 2017
கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு…
Read More

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017
சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…
Read More