ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் தாயும், மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை,…
Read More

வவுனியாவில் விக்ஸ் காடு கிராமத்து மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் உத்தரவு!!! (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா ராசேந்திரங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு…
Read More

மட்டக்களப்பில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில்

Posted by - January 2, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில் வாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் செயலாளர் க. பிரபாகரன்…
Read More

நீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை!

Posted by - January 2, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை…
Read More

நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - January 2, 2017
ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.…
Read More

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்- ஏ.மரியராசா(காணொளி)

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும் என, முல்லைத்தீவு கடற்தொழிலாளர்  சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.மரியராசா…
Read More

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் (காணொளி)

Posted by - January 2, 2017
வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் வழங்கும் வைபவம் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. வடக்கு மாகாண…
Read More

ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் திறப்பு (காணொளி)

Posted by - January 2, 2017
ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் இன்று யாழ்ப்பாணம் கோண்டாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மழழைகளுக்கான…
Read More

கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

Posted by - January 2, 2017
கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…
Read More

இயல்புநிலை ஏற்படுத்தப்படாவிட்டால் போராட்டமே தீர்வு

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
Read More