வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம்

Posted by - April 28, 2017
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  உள்ளக…
Read More

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவு

Posted by - April 28, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ…
Read More

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது நினைவேந்தல் கிளிநொச்சியில்

Posted by - April 28, 2017
மாமனிதர் தராகிசிவராமின் (தர்மரட்ணம் சிவராம்)12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
Read More

ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 28, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால்…
Read More

பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது

Posted by - April 27, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு பொராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது, நீண்ட காலமாக வாழ்ந்து வரும்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள்…
Read More

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில்…
Read More

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

Posted by - April 27, 2017
முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில்…
Read More

வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

Posted by - April 27, 2017
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய…
Read More

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 27, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய…
Read More