கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 29, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை     அறுபத்திஒன்பதாவது  நாளாக…
Read More

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா

Posted by - April 29, 2017
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின்…
Read More

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம்

Posted by - April 29, 2017
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில்  ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை…
Read More

மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில்

Posted by - April 29, 2017
மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு…
Read More

கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

Posted by - April 28, 2017
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில்…
Read More

சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Posted by - April 28, 2017
சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம்…
Read More

திருகோணமலையில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2017
அண்மையில் வேலையில்லா பட்டதாரிகளின் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்து, இன்று சட்டதரணிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

Posted by - April 28, 2017
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை…
Read More

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

Posted by - April 28, 2017
லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97…
Read More