வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

Posted by - April 29, 2017
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு 28-04-2017 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்…
Read More

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

Posted by - April 29, 2017
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன்…
Read More

காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

Posted by - April 29, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…
Read More

கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

Posted by - April 29, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.…
Read More

மதில் சரிந்து விழுந்து சிறுமி பலி

Posted by - April 29, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி…
Read More

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை-பாவனையாளர் அதிகார சபை

Posted by - April 29, 2017
இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு,  ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின்  அலுவலகத் தினால் பொது மக்களினதும்…
Read More

39 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…
Read More

மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - April 29, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு…
Read More