வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - April 30, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்

Posted by - April 30, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதிக தேவைகள் உள்ளது-வவுனியா அரச அதிபர்

Posted by - April 30, 2017
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு அதிக உதவிகள் தேவையாகவுள்ளது. இருப்பினும் உதவி புரிவோர் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு…
Read More

மே தினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

Posted by - April 30, 2017
நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட…
Read More

வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - April 30, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள…
Read More

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி முதலாவது பயிற்சி கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி வழங்குதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்காக விசேட பயிற்சித்…
Read More

யாழ்ப்பாணத்தில் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Posted by - April 30, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையினால் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையால் காளான் பயிர்கள் வளர்ச்சி குன்றுவதுடன்,…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)

Posted by - April 29, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை…
Read More