சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்துகிறார்.

Posted by - May 2, 2017
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாகவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏறாவூரில் இடம்பெற்ற…
Read More

ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 2, 2017
படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

கிளிநொச்சி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 42ஆவது நாளாக இடம்பெற்று…
Read More

சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 2, 2017
சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…
Read More

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - May 2, 2017
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்…
Read More

யாழில்முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ.நிறுவனம்

Posted by - May 2, 2017
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு…
Read More

 விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

Posted by - May 2, 2017
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில்…
Read More

கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

Posted by - May 2, 2017
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டல்காடு களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
Read More

செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு- வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.வி.அன்ரனி யோன் (கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிக்குளம் நகரத்தில் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்து வருவதாக செட்டிக்குளம் வர்த்தக…
Read More