சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின்…
Read More

அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Posted by - May 3, 2017
வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து…
Read More

கொக்கிளாய் கடற்பகுதியில் தடையினை மீறி தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டும் சிங்கள மீனவர்கள்

Posted by - May 3, 2017
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக…
Read More

புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

Posted by - May 3, 2017
புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது”…
Read More

மானிப்­பாயில் வாள்­வெட்டு : இளைஞர் படு­காயம்

Posted by - May 3, 2017
யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில்…
Read More

தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா?

Posted by - May 3, 2017
எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் ; நல்லாட்சியா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 3, 2017
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

வடக்கு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 43ஆவது நாளாக தொடர்ந்து…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எழுபத்தி இரண்டாவது  …
Read More

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர் – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - May 2, 2017
முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தமிழ்த்தேசிய மக்கள்…
Read More