ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் – சீ வி

Posted by - May 3, 2017
ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்…
Read More

திருகோணமலையில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து! இருவர் வைத்தியசாலையில்

Posted by - May 3, 2017
திருகோணமலை நகரில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற சந்தியில் முச்சக்கர வண்டியும்,…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 3, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 3, 2017
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும்…
Read More

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - May 3, 2017
கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள…
Read More

கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது. தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறவும்…
Read More

விநாயகபுரம் காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

Posted by - May 3, 2017
திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கோவிலின்…
Read More

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

Posted by - May 3, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank)…
Read More

வடமாகண முதலமைச்சரை, அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தித்தார்(காணொளி)

Posted by - May 3, 2017
வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியில்…
Read More

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின்…
Read More