பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானம் – த.தே.கூ.

Posted by - May 4, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில்…
Read More

பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள்

Posted by - May 4, 2017
வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில்…
Read More

ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்- கி.துரைராஜசிங்கம்

Posted by - May 4, 2017
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக  கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள்  வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது…
Read More

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்: சுமந்திரன் எம்.பி

Posted by - May 4, 2017
தமக்கு நிரந்தர அரச தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More

வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை -சி.தவராசா

Posted by - May 4, 2017
வடமாகாண சபை வினைத்திறனற்ற சபை. வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை. கல்வியில் 9ஆம்…
Read More

நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை- ஊடகவியலாளர் வித்தியாதரன்(காணொளி)

Posted by - May 3, 2017
  நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை என ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்;ளார். இன்று யாழ்ப்பாணம்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

Posted by - May 3, 2017
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. சர்வதேச ஊடக…
Read More

இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 3, 2017
தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின்…
Read More

இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - May 3, 2017
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய…
Read More

சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் பிணை மனு கோரியுள்ளனர்

Posted by - May 3, 2017
சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுவது முன்னாள் போராளிகளை பழிவாங்குவதற்கான நோக்கம் மட்டுமே என தெரிவித்து சந்தேக நபர்களை…
Read More