சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 5, 2017
வடமாகாணத்தில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய  சுகாதார உத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம். வழங்க கோரி வட பிராந்திய…
Read More

அரசாங்க வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதம்

Posted by - May 5, 2017
மாலபே மருத்துவகல்லூரியை தனியார் மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க கோரி அரச வைத்திய சங்கத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப் பட்டு வரும்…
Read More

கொக்கிளாய் மீனவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - May 5, 2017
நீரியல் வளத் திணைக்களத்தின் அரச அதிகாரிகளுடன் சென்று தமது மீன்பிடி உரிமை தொடர்பிலான பிரச்சினையை விடயத்தில் சிங்கள மீனவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு…
Read More

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில்…… (காணொளி)

Posted by - May 4, 2017
  வவுனியாவில் சழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் இன்று தேங்காய் உடைத்து…
Read More

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு(காணொளி)

Posted by - May 4, 2017
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.…
Read More

கிழக்கு மாகாணத்தில், ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்க்கும் நடவடிக்கை(காணொளி)

Posted by - May 4, 2017
  கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதற்கும், தகவல் தொழில் பயிற்சியாளராக உள்ளீர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்(காணொளி)

Posted by - May 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல்…
Read More

வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 4, 2017
வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 வருடங்களாக பனியாற்றிவரும்…
Read More

சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல்(காணொளி)

Posted by - May 4, 2017
  வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பாரவூர்தியில் மறைத்து…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானம் – த.தே.கூ.

Posted by - May 4, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில்…
Read More