முல்லைத்தீவு மாவட்ட செயலக சாரதி விபத்தில் பலி

Posted by - May 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  சாரதியான ஜயன்கோவிலடி  முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு…
Read More

இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிமே சரணடைந்தார்கள்!

Posted by - May 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் மாகாணசபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!

Posted by - May 5, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். யாழ்.…
Read More

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் இரணைத்தீவு மக்கள்

Posted by - May 5, 2017
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை – உறவினர்கள் குற்றச்சாட்டு

Posted by - May 5, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி…
Read More

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்ற மீண்டும் இணக்கப்பாடு

Posted by - May 5, 2017
அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான ஒரு இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
Read More

75 வது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வெள்ளிக்கிழமை    எழுபத்தி…
Read More

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்

Posted by - May 5, 2017
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை

Posted by - May 5, 2017
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள…
Read More