மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 5, 2017
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து ஒரு சில தொழிற்சங்கங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய மன்னார்…
Read More

இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - May 5, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன்66 ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும்97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது…
Read More

59 வது நாளான இன்றும்கவனிப்பாரின்றி தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 5, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல மக்களின் உயிர்தியாகங்களை நினைவு கூராது விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது வேதனை அளிப்பதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
Read More

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா………. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா……
Read More

சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் விபத்து – உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர்…
Read More

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா…. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா……………………….        
Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில்….. (காணொளி)

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால்…
Read More

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - May 5, 2017
  யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

Posted by - May 5, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்கா துறைமுக…
Read More

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்து சிக்கியது

Posted by - May 5, 2017
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின்    ஈஸ்வரன் ரவல்ஸ்…
Read More