வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

Posted by - May 7, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப்போராட்டம் 61வது நாளாகவும் இன்று தொடர்கின்றது

Posted by - May 7, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வழங்காதநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக…
Read More

முல்லைத்தீவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 60 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - May 6, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் 60 ஆவது நாளாகவும் இடம்பெற்று…
Read More

வவுனியாவில், சுகாதார தொண்டர்கள் 3 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

Posted by - May 6, 2017
  வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியாற்றிய சுகாதார தொண்டர்கள், இன்று 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள்…….(காணொளி)

Posted by - May 6, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும்……(காணொளி)

Posted by - May 6, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா…
Read More

வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய படகுகளை விடுவிக்க கூடாது

Posted by - May 6, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட…
Read More

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…
Read More

வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - May 6, 2017
யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06)…
Read More

அமரர் சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(காணொளி)

Posted by - May 6, 2017
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மற்றும் போராளிகளின் நினைவாக அக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஏ மற்றும் பி கழகங்கள் மோதும்…
Read More