இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி  பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு  போராட்டம்; ஒன்பதாவது  நாளாகவும் தொடர்கிறது   வளமாகவும்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 79 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் – 18ஆம் திகதி, 12ஆம் திகதி வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - May 9, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தால், இந்த மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், 12ஆம் திகதி முதல்வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்…
Read More

பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - May 9, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோதமாக கடலட்டை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது…
Read More

பௌத்த பிரதேசமாக காட்சியளிக்கும் கிளிநொச்சி

Posted by - May 8, 2017
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தமிழ் மக்களை அழித்த போது அவருக்கு பக்க துணையாக அருகில் இருந்தவர் இன்றைய…
Read More

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை–இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.…
Read More