கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கா 59 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட…
Read More

பிள்ளைகளை தொலைத்து விட்டு தற்போது கையேந்தும் நிலை

Posted by - May 10, 2017
மது பிள்ளைகளை தொலைத்து விட்டு கையேந்தும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Read More

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’

Posted by - May 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த…
Read More

சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

Posted by - May 10, 2017
தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன்…
Read More

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை!

Posted by - May 10, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்.

Posted by - May 10, 2017
தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் நேற்று தாயகம் திரும்பினர். மீள்குடியேற்றத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அவர்கள் வடக்கின்…
Read More

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மாவை

Posted by - May 10, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று…
Read More

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்!

Posted by - May 9, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More