ஜெயந்திநகர் வடக்கு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு

Posted by - May 11, 2017
கிளிநொச்சி ஜெயந்திநகர் சி.க.கூ. சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று கிளி. இந்து ஆரம்ப வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More

72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 11, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை…
Read More

வவுனியாவில், ஊடகவியலாளர்களின் உதவியுடன் திருடன் ஒருவன் பிடிக்கப்பட்டுள்ளான்(காணொளி)

Posted by - May 11, 2017
புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பத்துடன் தொடர்புடையவரை ஊடகவியலாளர்கள் இனம்கண்டு பொலிஸாரின் உதவியுடன் மடக்கிப்பிடித்த சம்பவம் நேற்று…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருகின்றனர்- சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - May 11, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் -சீ.யோகேஸ்வரன் (காணொளி)

Posted by - May 11, 2017
அரசாங்கத்திற்கு பலம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இந்திய பிரதமர் நரேந்திர மாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய…
Read More

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால்…
Read More

மட்டக்களப்பு பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி (காணொளி)

Posted by - May 11, 2017
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி…
Read More

ஏனைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டும் அரசாங்கம், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையிலும் முழு மூச்சுடன் அக்கறைகாட்ட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 80 ஆவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது. தமது தொழில்…
Read More

மட்டக்களப்பில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக…(காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரை பகுதியில், வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…
Read More