கல்வி திட்டத்திற்கும், பொருளாதார திட்டத்திற்கும் இடையில் சீரான இணைப்பு இல்லை – சி.மௌனகுரு (காணொளி)

Posted by - May 11, 2017
நாட்டின் கல்வி திட்டத்திற்கும் பொருளாதார திட்டத்திற்கும் இடையில் இணைப்பு இல்லை என்பதையே இன்றைய பட்டதாரிகளின் போராட்டம் காட்டுவதாக கிழக்கு பல்கலைக்கழக…
Read More

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  கேப்பாபுலவில் 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து: இராணுவ சிப்பாய்கள் மூவர் படுகாயம்

Posted by - May 11, 2017
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் அதிவேக ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ சிப்பாய்கள்…
Read More

முதலமைச்சரின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன மத பேதமின்றி சகல பிரதேசங்ளுக்கும் அபிவிருத்தி

Posted by - May 11, 2017
கிழக்கு முதலமைச்சரின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக ஏறாவூரின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தெருவோர மின் விளக்குகளை பொருத்தும் முன்னெடுக்கப்பட்டு…
Read More

72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 11, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை…
Read More

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம்.…
Read More

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

Posted by - May 11, 2017
தமிழர் தாயகப் பகுதிகளில் வீதிகளில் போராடிவரும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக மூடிமறைக்கும் செயற்பாட்டையே ஸ்ரீலங்கா…
Read More

சுழல் காற்று மழையால் பெரியபரந்தனில் வீடுகள் சேதம் மக்கள் அவலத்தில்…………………

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று   (10) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின்…
Read More

65 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 11, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 65  அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…
Read More