முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல்…
Read More

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - May 12, 2017
82வது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின்…
Read More

காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Posted by - May 12, 2017
காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின்…
Read More

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

Posted by - May 12, 2017
வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக…
Read More

இலங்கை மக்கள் இலங்கை அபிவிருத்திக்கான அரங்க நாடக செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது

Posted by - May 12, 2017
ஊடகநிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திவரும் இலங்கை மக்கள் அரங்க நாடக செயற்திட்டத்தின் நான்காவது கட்டம், மே மாதம் தொடக்கம்…
Read More

சுற்றாடல் அமைச்சினால் வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்!

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில்…
Read More

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலை நிகழ்வு(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்திய முழு நிலா கலை விழா நேற்று வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில்…
Read More

முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும்- றிசாட்(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிர போராட்டம் 80 ஆவது நாளான இன்றும் இடம்பெற்று வருகின்றது. தொழில் உரிமையினை…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக……(காணொளி)

Posted by - May 11, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை…
Read More