வவுனியா சிறைக்கைதி ஒருவர் மரணம்

Posted by - May 13, 2017
வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு  சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர்-விக்னேஸ்வரன்

Posted by - May 12, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர்…
Read More

சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. சர்வதேச தாதியர் தினத்தை…
Read More

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை…
Read More

தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில்…
Read More

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று…
Read More

மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.…
Read More

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில்………..(காணொளி)

Posted by - May 12, 2017
  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ்.திவ்வியநாதன் தலைமையில் “உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்”…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார…
Read More