அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் -கிழக்கு முதலமைச்சர்

Posted by - May 14, 2017
எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர்…
Read More

ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லை

Posted by - May 14, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச…
Read More

முல்லையில் நடைபெற்ற வாழ்வுடைமை ஊக்குவிப்பு முன்னெடுப்புகள்

Posted by - May 14, 2017
முல்லை புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வுடைமை ஊக்குவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப போசாக்குத்திட்டம் – விவசாய,கமநல சேவைகள்,…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபை, சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதற்கு கல்வித் தராதரம் தொடர்பான நியதிச் சட்டத்தில் உள்வாங்கல் ஒன்றை உருவாக்கி சுகாதார…
Read More

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி…
Read More

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு (காணொளி)

Posted by - May 13, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ்…
Read More

பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களையும் சந்தித்தார் சிறீதரன்(காணொளி)

Posted by - May 13, 2017
கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில்…
Read More

கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 13, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   சனிக்கிழமை    …
Read More