மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83ஆவது நாளாக இன்றும்…(காணொளி)

Posted by - May 14, 2017
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமக்கான தொழில்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் வவுனியாவில் இன்றும் தொடர்கின்றது(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 80ஆவது நாளாகவும் மழை,…
Read More

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 14, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான…
Read More

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 14, 2017
அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர்…
Read More

அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு

Posted by - May 14, 2017
அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருல்ள் கேசப் ற்கும் இடையில்.வடக்கு…
Read More

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில்

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்  நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100…
Read More

யாழில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - May 14, 2017
26 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தின்போது இரு கண்ணையும் இழந்த தாவடியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்…
Read More

முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை

Posted by - May 14, 2017
கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

யாழில் பாரிய மோசடியில் ஈடுபட்ட வவுனியா நபர் பொலீசாரால் கைது

Posted by - May 14, 2017
யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்தை பயன்படுத்தி  பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய…
Read More

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

Posted by - May 14, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து…
Read More