குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - May 15, 2017
குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால் குமுதினி…
Read More

காணாமல் போனோர் போராட்டத்துக்கு அனந்தி விஜயம்

Posted by - May 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது முல்லைத்தீவு…
Read More

கிளிநொச்சி ஏ9 வீதியில் வான் தடம்புரண்டு விபத்து

Posted by - May 15, 2017
இன்று காலை கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ் வாகனம்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர்…
Read More

தென்மராட்சி நுணாவிலில் விபத்து

Posted by - May 15, 2017
நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.30​மணியளவில் யாழிலிருந்து வவுனியாவுக்கு பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர்…
Read More

வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

Posted by - May 15, 2017
பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி பலியான புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப்…
Read More

சாவகச்சேரி பகுதியில் ஹெண்டர் மற்றும் பஸ் மோதி விபத்து

Posted by - May 15, 2017
இன்று காலை 8 மணி அளவில் சாவகச்சேரி நுணாவிலில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் எவ்வித…
Read More

தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - May 14, 2017
  தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு கடற்படையினரால் விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலையை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வின் 3ஆம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 14, 2017
வலிகாமம், மானிப்பாய் சென். பீற்றர்ஸ் தோவாலயத்திலும், சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண…
Read More

கடைக்கு சென்ற தன் அம்மா எங்கே? என, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்(காணொளி)

Posted by - May 14, 2017
  இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி…
Read More