யாழ். பல்கலை மாணவர்கள் கொலை சம்பவம் – காவல்துறையினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - May 16, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள…
Read More

கிளிநொச்சியில் கத்தி குத்து கணவன் பலி மனைவி படுகாயம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கணவன் பலியானதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
Read More

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 16, 2017
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள்…
Read More

திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் சிலை மீட்பு!

Posted by - May 16, 2017
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்…
Read More

எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஆணி 29 க்கு ஒத்திவைப்பு

Posted by - May 15, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டுள்ளலோர்  தொடர்பிலான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு…
Read More

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

Posted by - May 15, 2017
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலைக்கு…
Read More

கிளிநொச்சியில் கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது(காணொளி)

Posted by - May 15, 2017
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது வாகன சாரதி சிறு காயங்களுடன்…
Read More

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு (காணொளி)

Posted by - May 15, 2017
  யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை…
Read More

முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 15, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு…
Read More

குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர் – கே. துரைராஜசிங்கம்

Posted by - May 15, 2017
குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.…
Read More