யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 16, 2017
இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள்…
Read More

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்

Posted by - May 16, 2017
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு…
Read More

ஊர்காவற்துறையில் ஒரு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலை கைப்பற்றல்

Posted by - May 16, 2017
ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் அநாதரவான நிலையில் காணப்பட்ட  7 தொகுதிக்கும்…
Read More

வடக்கு முதல்வருக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

Posted by - May 16, 2017
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நாளை புதன்கிழமை  கொழும்பில்…
Read More

சுன்னாகம் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Posted by - May 16, 2017
சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் சித்திரவதை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு  எதிராக  நேற்றைய தினம் யாழ்…
Read More

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதாக நிரூபித்தால் பதவி விலக தயார் – ஸ்ரீதரன்

Posted by - May 16, 2017
தாம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதாக நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சிறப்பாக இடம்பெற்ற 2017 ம் ஆண்டுக்கான ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா

Posted by - May 16, 2017
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா  யாழ்.ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளன…
Read More

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி

Posted by - May 16, 2017
வவுனியாவில் தொடர் போராட்டத்தில்ஈடுப்பட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான்…
Read More

கல்லடி கடற்கரையில் நபரொருவரின் உடலம் மீட்பு

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே…
Read More

கிளிநொச்சி கத்தி குத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து…
Read More