பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும்

Posted by - May 17, 2017
பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை…
Read More

தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - May 17, 2017
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

யாழ்ப்பாணத்தில் விபத்து – மாணவன் பலி

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவனொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப்…
Read More

அரசியல் கைதியின் தந்தை மரணம் – இறுதி கிரிகையில் கலந்து கொள்ள அரசியல் கைதியை அழைத்து வர செல்வம் எம்.பி நடவடிக்கை.

Posted by - May 17, 2017
மகசீன் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் விசாரணை!

Posted by - May 17, 2017
முல்லைவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு…
Read More

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம்

Posted by - May 16, 2017
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருபாவன் விஜயவர்தனவின் கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இறுதி போரில் உயிழ் நீத்த உறவுகளுக்கு…
Read More

வித்தியாவின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - May 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை…
Read More

கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - May 16, 2017
  கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More

அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)

Posted by - May 16, 2017
வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது,…
Read More

மட்டக்களப்பு கல்லடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி…
Read More