ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று 3 ஆவது நாளாக….(காணொளி)

Posted by - May 18, 2017
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4.30  மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு…
Read More

மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2017
மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி…
Read More

அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை மனவருத்தத்தை தருகின்றது – கேப்பாபுலவு

Posted by - May 18, 2017
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தங்களை ஏமாற்றி வருவதாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தெருவோரத்தில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு வாகரையில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2017
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

Posted by - May 18, 2017
“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும்…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

Posted by - May 18, 2017
முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக…
Read More

முள்ளிவாய்காலில் விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்காலில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை பின்னால்…
Read More

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

முன்னாள் எம்பியை அழைத்தமைக்காக பாடசாலையிடம் விளக்கம் கோரும் கல்வியமைச்சு

Posted by - May 17, 2017
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு…
Read More

மே 18 என்பது இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை-சந்திரநேரு சந்திரகாந்தன்

Posted by - May 17, 2017
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ,…
Read More