யாழ் நுணாவிலில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - May 18, 2017
நுணாவில் சந்தியில் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை சாவகச்சேரி பொலிஸ்…
Read More

முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை…
Read More

நீதி மன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் பொலீஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

Posted by - May 18, 2017
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான்…
Read More

காணமல் போனோரின் உறவுகளின் போராட்டத்துக்கு சம்மந்தன் விஜயம்

Posted by - May 18, 2017
முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு புதுக்குடியிருப்பு நகரில் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம்

Posted by - May 18, 2017
இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்…
Read More

படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி

Posted by - May 18, 2017
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read More

அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்கால் முற்றம்!

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
Read More

தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 18, 2017
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது, இதில் வன்னி…
Read More