பொலிஸாரை இழுத்து வீட்டுக்குள் பூட்டி அடைத்த இளைஞர்கள்

Posted by - April 1, 2025
திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின்…
Read More

கிளிநொச்சி- முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2025
கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று(1) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை…
Read More

காத்தான்குடி – நூராணியா பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது

Posted by - April 1, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிகுட்பட்ட நூராணியா பகுதியில் 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் பிரபல…
Read More

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்!

Posted by - April 1, 2025
விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் 31ஆம் திகதி…
Read More

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - April 1, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட…
Read More

முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

Posted by - March 31, 2025
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி…
Read More

“நீதி கிடைக்க வேண்டும்“ எம்.பி அடைக்கலநாதன்

Posted by - March 31, 2025
நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க…
Read More

வடக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்!

Posted by - March 31, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம்  மாலை…
Read More

யாழ்.சுன்னாக நிலத்தடி நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு!

Posted by - March 31, 2025
யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு…
Read More

யாழில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வசமாக சிக்கிய நபர்

Posted by - March 31, 2025
யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More