நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குங்கள்- ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - February 15, 2019
இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய  ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய…
Read More

மனைவி, மகள் மீது அமிலத் தாக்குதல், மனைவி பலி – தந்தையே தாக்குதலை மேற்கொண்டாரென மகள் வாக்குமூலம்

Posted by - February 15, 2019
கம்புறுப்பிட்டிய – போலஹெவத்த – ரன் கெகுலாவ பிரதேச வீடு ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது அமிலத்…
Read More

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

Posted by - February 15, 2019
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாரவில –…
Read More

கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது-பந்துல

Posted by - February 14, 2019
கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கான அமைச்சரவை பத்திரமும்  ஜனாதிபதியின் கண்களை மறைத்து…
Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - February 14, 2019
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More

காசோலை மோசடி வழக்கு,எதிரியை வழக்கிலிருந்து விடுவிக்க தீர்மானம்

Posted by - February 14, 2019
காசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமையால் , எதிரியை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் , ஒரு வருட காலத்திற்குள்…
Read More

அரசியலமைப்பு பேரவையை தன் விருப்புக்காக பயன்படுத்தும் சபாநாயகர்-எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - February 14, 2019
அரசியலமைப்பு பேரவையை சபாநாயகர் தனது அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரித்து பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கமைய செயற்படும் நிலை…
Read More

தேர்தலை நடத்த அவசியம் இல்லையெனில் மாகாணசபை முறையை நீக்கிவிட வேண்டும்-தேசப்பிரிய

Posted by - February 14, 2019
உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும். மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை…
Read More

தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை-ராஜித

Posted by - February 14, 2019
தேசிய அரசாங்கம் அமைப்பதன் நோக்கத்தை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுவே தேசிய அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக…
Read More

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இல்லை

Posted by - February 14, 2019
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில்  கலப்படங்கள் இல்லை எனவும் பாதுகாப்பானதும் பொதுமக்கள் நுகர்வுக்கு ஏற்றதுமானது என சுகாதார அமைசு தெரிவித்துள்ளது.  …
Read More