தனிப்பட்டமுறையில் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரல்

Posted by - February 15, 2019
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டுள்ளன.  பரீட்சைக்கான விண்ணப்ப…
Read More

இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு அரசாங்கமே காரணம் – திஸ்ஸ

Posted by - February 15, 2019
இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கமே காரணமாகியுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையில் உள்நாட்டு…
Read More

போதை வில்லைகளுடன் நபர் ஒருவர் கைது

Posted by - February 15, 2019
மினுவங்கொடை – எசெல்ல பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றைய…
Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 15, 2019
அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில்…
Read More

அனுமதிப் பத்திரமின்றி மின்சார வாள்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை – மைத்ரிபால

Posted by - February 15, 2019
அனுமதிப் பத்திரமின்றி மின்சார வாள்களை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரம்…
Read More

சகல அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை- சுஜீவ

Posted by - February 15, 2019
சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட…
Read More

படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது- பொலிஸ்

Posted by - February 15, 2019
சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14)…
Read More

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் துப்பாக்கியுடன் கைது

Posted by - February 15, 2019
மீட்டியாகொட, உடுமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் டி 56 ரக துப்பாக்கி மற்றும் 03…
Read More

முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்து!

Posted by - February 15, 2019
மட்டக்களப்பு, படுவான்கரை கோயில்போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற முற்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டதில்…
Read More

மக்களை ஏமாற்றி சிம் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Posted by - February 15, 2019
கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில்…
Read More