இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி!

Posted by - February 16, 2019
கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என ஜப்பானிய பிரதமரின் தேசிய…
Read More

மைத்திரி -மஹிந்த இணக்கத்தில் வெற்றிபெறக்கூடியவரே ஜனாதிபதி வேட்பாளர்- அமரவீர

Posted by - February 15, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும்…
Read More

கோத்தபாய ஐ.தே.க.வுக்கு சவாலல்ல – காவிந்த

Posted by - February 15, 2019
கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அது ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய…
Read More

நடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு

Posted by - February 15, 2019
நடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும். அதற்கான அறிவித்தல் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…
Read More

பொதுஜன பெரமுன மக்களுக்கு சேவைசெய்வதற்காக ஆட்சிக்கு வர முயற்சிக்கவில்லை – தலதா

Posted by - February 15, 2019
. மாறாக அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துவந்த இவர்களால் அது இல்லாமல் இருக்கமுடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்…
Read More

மதத் தலைவர்களும், ஒருசில அரசியல்வாதிகளுமே தீர்வுகளை குழப்புகின்றனர் – சம்பிக்க

Posted by - February 15, 2019
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமாக நாம் நடவடிக்கைகள் எடுக்கும்போதெல்லாம் மத தலைவர்களும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களுமே தீர்வுகளை குழப்புகின்றனர்…
Read More

அருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - February 15, 2019
புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,…
Read More

சட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு,சாரதி கைது

Posted by - February 15, 2019
சட்டவிரோதமாக மணல் எடுத்துச் சென்ற லொறி ஒன்றை பொலிசார் நிறுத்துமாறு பணித்தபோது  அதனை மீறிச் சென்ற லொறிமீது துப்பாக்கி பிரயோகம்…
Read More

54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - February 15, 2019
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவர்களுக்கு ஒரு வாரகால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார். பகிடிவதையிலீடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்…
Read More

தேசிய அரசாங்கமே தேசிய ஒருமைப்பாட்டுக்கு தீர்வாக அமையும் -ரங்கே பண்டார

Posted by - February 15, 2019
பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய…
Read More